Friday, 14 November 2014



NOVEMBER 14
ஜவஹர்லால் நேரு (1889-1964)

The spectacle of what is called religion, or at any rate organised religion, in India and elsewhere, has filled me with horror and I have frequently condemned it and wished to make a clean sweep of it.

என்று மதத்தின் மீதான தனது பார்வையை பதித்து

இந்தியாவை மதசார்பற்ற, ஜனநாயக, சோஷலிச நாடாக வழி நடத்தியவர்.

பொதுத்துறை நிறுவனங்களை அமைத்து வலுவான இந்தியாவை அமைத்தவர். தற்போதைய முதலாளித்துவ பொருளாதார பின்னடைவுகளிலும் இந்தியா சரியாமல் நிலைத்திறுப்பதற்கு இந்த பொதுத்துறை நிறுவனங்களே காரணமென்பதை யாராலும் மறுக்கமுடியாது.

அணி சேரா நாடுகளின் அமைப்பை உருவாக்கி வளர்த்து
வலுவாக்கிய பெருந்தகை.

அவரது நினைவை போற்றுவோம். இந்தியாவை காப்போம்.

No comments :

Post a Comment